1375
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில்  திருச்சி பிரணவ்  ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...

1071
வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து மோசடி செய்த வழக்கில் சிறை சென்று வெளியில் வந்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் மோசடியில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் பால்பண்ணைச்சேரியை...

5546
கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில், உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கணினி பெண் ஆபரேட்டர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ...

4840
ஆருத்ரா மோசடி வழக்கில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள நிறுவன இயக்குனர் மைக்கேல்ராஜ், 1,749 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மைக்கேல்ராஜ் ஆருத்ரா நிறுவனத்தின் வங்கி...

1477
நிதி மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோஸ்கி உள்ளிட்டோரின் நிறுவனங்கள் தொடர்புடைய மோசடி வழக்குகளில் 33 ஆயிரத்து 862 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்...

2598
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே கடன் தருவதாக முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபர் மற்றும் மேலாளரை கைது செய்து மூன்று கோடி ரூபாய் போலி நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ...

4177
சேலத்தில், 7 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஓராண்டாக தலைமறைவாக இருந்த பெண் கைது செய்யப்பட்டார். மணியனூரைச் சேர்ந்த திவாகர், வைஷ்ணவி தம்பதியர், அதிநவீன ஆடை வடிவமைப்பு எந்திரங்கள் வாங்கித்தருவதாகவும், த...



BIG STORY